Categories: வணிகம்

நாம் பயன்படுத்தும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் வழங்கும் ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீடு!

Published by
லீனா

நாம் பயன்படுத்தும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் வழங்கும் ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீடு.

நம்மில் பலரும் இன்று கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்துகிறோம். நாம் பயன்படுத்தும், செயலில் உள்ள டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு வைத்திருந்தால், அந்த கிரெடிட் அல்லது டெபிட் கார்டின் வகையைப் பொறுத்து, தற்செயலான மரணம் ஏற்பட்டால், நமக்கு ரூ .10 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும்.

இந்த காப்பீட்டு விதியின்படி, டெபிட் அல்லது கிரெடிட் கார்டு பயனர்களுக்கு இலவச தற்செயலான மரண பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இது கணக்கு வைத்திருப்பவர்கள் இறந்தால் 90 நாட்களுக்குள் உரிமை கோரலாம் என்றும், இந்த இலவச தற்செயலான ஆயுள் அட்டை ஒரு கிரெடிட் அல்லது டெபிட் கார்டில் மட்டுமே வழங்கப்படும் என்பதும் இதன் விதி ஆகும். 

ஒருவர் ஒன்றிற்க்கு மேற்பட்ட கிரெடிட் அல்லது டெபிட் கார்டு பயன்படுத்தி வந்தால், அட்டை வைத்திருப்பவர் ஒவ்வொரு அட்டையிலும் காப்பீடு தொகையை உரிமை கோர முடியாது. மேலும், இந்த காப்பீட்டுத் தொகையை ஒரே ஒரு கார்டில் மட்டுமே கோர முடியும் என்பது இதன் விதி. 

நாம் பயன்படுத்தும் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம், நமக்கு தற்செயலான மரண ஏற்படும் போது, அந்த அட்டையின் அடிப்படையில் ரூ .30 – ரூ .10 லட்சம் வரை கிடைக்கும்.  நாம் பயன்படுத்தக் கூடிய அட்டையான, ” ரூபே டெபிட் கார்டைப் பயன்படுத்துபவர்கள், குறிப்பாக ஜனன் கணக்கு வைத்திருப்பவர்கள், தங்கள் ரூபே டெபிட் கார்டில் ரூ .30,000 தற்செயலான மரண அட்டைக்கு தகுதியுடையவர்கள் ஆவார்கள்.  மேலும்,பிரதான் மந்திரி ஜன தன் கணக்கு அட்டை கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ரூ .2 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது.

சிலர் இந்த அட்டையை பயன்படுத்தாமலே வைத்திருப்பர். அட்டையை வைத்திருப்பவருக்கு திடீரென மரணம் ஏற்படும் போது, அந்த அட்டை செயல்பாட்டில் இருந்தால் மட்டுமே, அந்த அட்டைக்கு உரிமைகோரால் வழங்கப்படுகிறது. அட்டை வைத்திருப்பவரின் மரணத்திற்கு முந்தைய கடைசி அறுபது நாட்களில் ஒரு முறையாவது பரிவர்த்தனை செய்திருந்தால், அவர்கள் இந்த ஆயுள் காப்பீட்டுக்கான உரிமையை கோர முடியும். 

Published by
லீனா

Recent Posts

”உங்களின் படங்களோடு நிறுத்திக்கொள்ளுங்கள்” – லிவிங் ஸ்மைல் வித்யா காட்டம்.!

”உங்களின் படங்களோடு நிறுத்திக்கொள்ளுங்கள்” – லிவிங் ஸ்மைல் வித்யா காட்டம்.!

சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…

3 hours ago

பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!

மதுரை : நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சூரி, ஹீரோவான பிறகும் நகைச்சுவை…

4 hours ago

க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!

சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…

4 hours ago

INDvsENG : 3வது ஒருநாள் போட்டி… சாதனை படைக்க காத்திருக்கும் இந்திய வீரர்கள்…

அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 12 ஆம் தேதி)…

5 hours ago

தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!

சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…

6 hours ago

காசா பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால் இது தான் நடக்கும்…ஹமாஸ்க்கு கடும் எச்சரிக்கை விடுத்த டிரம்ப்!

அமெரிக்கா : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம்…

6 hours ago