விராட் கோலிக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் இவரைதான் பிடிக்குமாம்..!

Published by
பால முருகன்

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனக்கு  பிடித்த டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் யார் என்று கேட்டதற்கு புஜாரா என்று கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கொரோனா பரவலை தடுக்க முக்கியமான நடவடிக்கைள் பின்பற்றப்பட்டு வருகிறது, இந்நிலையில் கொரோனா தாக்கம் அதிகரிப்பதால் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதனால் ரசிகர்களை உற்சாகபடுத்தும் நோக்கத்துடன் சில கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைதளத்தில் உற்சாகம் செய்து வருகிறார்கள் என்றே கூறலாம், இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார்.

அந்த வகையில் சிறந்த தற்போதைய உங்களுக்கு பிடித்த டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் யார் என்று கேட்டதற்கு புஜாரா என்று கூறியுள்ளார், அவருடைய பேட்டிங் எனக்கு மிகவும் பிடிக்கும் மேலும் கேஎல் ராகுலும் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தகக்கத்து.

Published by
பால முருகன்

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

6 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

6 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

6 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

8 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

9 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

9 hours ago