தொடர்ந்து சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டேதான் வருகிறது.
சென்னையில் நேற்று ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மட்டும் கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து 4,629 ரூபாயாகவும், சவரனுக்கு 37,032 ரூபாயாக விற்பனைப் செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று தற்பொழுது வரை எந்த மாற்றமும் விலையில் இல்லாமல் அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் சென்னையில் ஆபரண வெள்ளியின் விலையும் கடந்த ஜூன் 19லிருந்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் இது இன்றும் இன்னும் பெரியளவில் மாற்றம் காணப்படவில்லை. ஒரு கிலோவுக்கு 48,800 ரூபாயாக நேற்று விற்பனை செய்யப்பட்ட விலையில் , இன்று இன்னும் விலையில் எந்த ஒரு மாற்றம் செய்யப்படவில்லை.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…