இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 60% அதிகரிப்பு …!வருமானவரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை ரூ.54400000 கோடியாக அதிகரிப்பு ….!

Default Image

இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 60%ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய நிதித்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில்,  இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 60%ஆக அதிகரித்துள்ளது.2017-18 வருமானவரி தாக்கலின் படி 1,40,139 பேரின் ஆண்டு வருமானம் ரூ.1 கோடிக்கு மேல் என கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.வருமானவரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை 3.31 கோடியில் இருந்து 5.44 கோடியாக அதிகரித்துள்ளது என்று  மத்திய நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்