பங்குச்சந்தை: வர்த்தக நாளான இன்றைய நாளின் தொடக்கத்திலேயே மும்பை பங்குச்சந்தை (BSE) குறியீடான சென்செக்ஸ் 696.46 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம் நடைபெற்று வந்தது. அதே போல இந்திய பங்கு சந்தை (NSE) குறியீடான நிஃப்டியும் 22,788 புள்ளிகளுடன் வர்த்தகமானாது.
மக்களவை தேர்தல் வாகு எண்ணிக்கை முடிவடைந்த 2 நாட்களுக்கு பிறகு, நேற்றைய நாளில் நன்கு உச்சம் தொட்ட பங்குச்சந்தைகள் இன்றைய நாளின் தொடக்கத்தில் சரிவை சந்திக்காமல் புள்ளிகள் உயர்ந்தே வர்த்தகம் நடைபெற்றது. தற்போது கூட 2 பங்குசந்தைகளும் எந்த ஒரு சரிவையும் சந்திக்காமல் நீடித்து வருகிறது.
அதன்படி NSE குறியீடான நிஃப்டி 121.80 புள்ளிகள் உயர்ந்து 22,742.15 புள்ளிகளுடன் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அதே நேரம் BSE குறியீடான சென்செக்ஸ் 186.79 புள்ளிகள் உயர்வை கண்டு 74,569.03 புள்ளிகளுடன் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…