மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 375.17 புள்ளிகள் சரிந்து, 54,179.49 புள்ளிகளில் வர்த்தகம்!!

Published by
பாலா கலியமூர்த்தி

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 259.77 புள்ளிகள் சரிந்து, 54,294.89 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்படுகிறது.

சென்செக்ஸ் குறியீடு இன்று காலை வர்த்தகத்தில் உயர்வுடன் துவங்கினாலும், முதலீட்டாளர்கள் அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்யப்பட்ட காரணத்தால்  தற்போது சரிவுக்கு தள்ளப்பட்டது. அதன்படி, சென்செக்ஸ் குறியீடு 375.17 புள்ளிகள் குறைந்து, 54,179.49 புள்ளிகளை எட்டியுள்ளது.

இதுபோன்று, நிஃப்டி குறியீடு 82.85 புள்ளிகள் குறைந்து, 16,197.90 புள்ளிகளாகவும் காணப்படுகிறது. முதலீட்டாளர்கள் லாப நோக்கத்திற்காக பங்குகளை விற்பனை செய்யப்பட்டும் காரணத்தால் முக்கிய நிறுவனங்களும் சரிவை சந்தித்துள்ளது. சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் 5 நிறுவனங்கள் மட்டுமே உயர்வுடன் காணப்படுகிறது.

இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 39.71 புள்ளிகள் அதிகரித்து, 54,594.37 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 5.10 புள்ளிகள் அதிகரித்து, 16,285.20 புள்ளிகளாகவும் காணப்பட்டது.

இதில் 1099 பங்குகள் ஏற்றத்திலும், 760 பங்குகள் சரிவிலும், 84 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது சற்று ஏற்றம் கண்டு, 74.38 ரூபாயாக காணப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தினந்தோறும் படுகொலைகள்…அண்ணாமலை ஆவேசம்!

சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…

6 hours ago

மங்களகரமா பாட்டுல ஆரம்பிக்கிறோம்! வாடிவாசல் படத்தின் தரமான அப்டேட்!

சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…

7 hours ago

சுனிதா வில்லியம்ஸுக்கு பாரத ரத்னா கொடுங்க! முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள்!

மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…

8 hours ago

பஞ்சாப் ரொம்ப உக்கிரமா இருப்போம்! எதிரணிக்கு எச்சரிக்கை விட்ட பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்!

பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…

9 hours ago

இந்த வருஷம் ஒன்னில்ல.., மொத்தம் 13.! களைகட்டும் ஐபிஎல் திருவிழா!

டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…

9 hours ago

வானதி சீனிவாசன் கேட்ட கேள்வி…அண்ணாமலையை சீண்டி பதிலடி கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி..!

சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…

10 hours ago