சென்செக்ஸ் பங்குசந்தையில் இன்று 162.69 புள்ளிகள் உயர்ந்துள்ளது.
இன்றைய சென்செக்ஸ் 162.69 புள்ளிகள் உயர்ந்து 38,097.42-ஐ தொட்டுள்ளது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி,57.50 புள்ளிகள் உயர்ந்து 11,189.30 ஆக உயர்ந்தது.
சென்செக்ஸ் உயர்வு, சரிவு:
சென்செக்ஸ் பங்குசந்தை உயர்வில் அதிகபடியாக டெக் மகிந்த்ரா பங்கு விலை 3.31% உயர்ந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக மகேந்திரா நிறுவனம் 3.11%, மாருதி சுஸுகி 2.05%, இண்டஸ் இண்ட் பேங்க் 1.95%, பஜாஜ் ஆட்டோ 1.78%, பஜாஜ் பைனான்ஸ் 1.59%, பஜாஜ் ஃபின்செர்வ் 1.47%, டிசிஎஸ் 1.24%, ஹெச்டிஎஃப்சி பேங்க் 1.01%, டாடா ஸ்டீல் 1.01% உயர்வை கண்டுள்ளது.
சரிவில் அதிகபட்சமாக ஐசிஐசிஐ பேங்க் 0.88% சரிந்துள்ளது. அடுத்தபடியாக பரவ் கிரிட் 0.52%, டைடன் 0.31%, ஏசியன் பெயிண்ட்ஸ் 0.25%, எண்டிபிசி 0.23%, ஓஎன்ஜிசி 0.19%, இன்ஃபோசிஸ் 0.18% சரிந்துள்ளது.
நிஃப்டி உயர்வு, சரிவு:
நிஃப்டி பங்குசந்தையில் அதிகபட்சமாக டாடா மோட்டார்ஸ் பங்கு விலை 3.34% உயர்ந்துள்ளது. அதற்கடுத்தபடியாக, டெக் மகிந்த்ரா நிறுவனம் 2.63%, மகிந்த்ரா 2.61%, பாரத் பெட்ரோலியம் 2.34%, ஹிண்டால்கோ 2.21%, இண்டஸ் இண்ட் பேங்க் 2.19%, ஹீரோ மோட்டோகார்ப் 2.12% உயர்வை கண்டுள்ளது.
சரிவில் அதிகபட்சமாக, பார்தி இன்ஃப்ராடெல் 2.42% சரிந்துள்ளது. மேலும் அதற்கடுத்தபடியாக. ஜீ எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் 1.69%, கிரசிம் 0.65%, டைடன் 0.57%, இன்ஃபோசிஸ் 0.47%, ஓஎன்ஜிசி 0.47%, பவர் கிரிட் 0.41%, எண்டிபிசி 0.34%, எல்&டி 0.33% சரிவை கண்டுள்ளது.
மேலும், டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு இன்று ரூ.0.03 உயர்ந்து ரூ.74.85 ஆக உள்ளது.
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…