தேரர்தல் கருத்துக்கணிப்புக்கு பின் நேற்றைய தினம் உயர்வில் இருந்த பங்குசந்தை புள்ளிகள் இன்று காலை முதல் சரிவை சந்திக்க தொடங்கின.
இன்றைய பங்குகள் 1% சரிவை சந்தித்துள்ளது. இன்றைய முடிவில் சென்செக்ஸ் 382.87 புள்ளிகள் சரிந்து 38969.80 புள்ளிகளுடனும், நிப்டி 119.20 புள்ளிகள் சரிந்து 11709.10 புள்ளிகளுடனும் நிறைவடைந்துள்ளது. இன்று அனைத்து துறை பங்குகளும் சற்று சரிவிலே வர்த்தகமானது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…