ஈரானில் சிக்கியுள்ள இந்திய பயணிகளை மீட்க நடவடிக்கை!

ஈரானில் புனிதப்பயணம் மேற்கொண்டுள்ள 400 இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நாளை மற்றும் 28 ஆகிய தினங்களில் விமானம் மூலம் அவர்களை இந்தியாவிற்கு ஆழைத்துவர மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், அங்குள்ள 400 பேரில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025