பாரத் ஸ்டேட் வங்கி விதிமுறைகளைப் பின்பற்றத் தவறியதற்காக அபராதம்!

Published by
Venu

பாரத ஸ்டேட் வங்கிக்கு கள்ளநோட்டுத் தொடர்பான ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளைப் பின்பற்றத் தவறியதற்காக  40லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வங்கிக்கு வாடிக்கையாளர்கள் கொண்டு வரும் பணத்தில் கள்ளநோட்டு இருந்தால் அவற்றை உடனடியாகப் பறிமுதல் செய்ய வேண்டும் என்பது ரிசர்வ் வங்கியின் விதியாகும். கள்ளநோட்டுப் புழக்கத்தைத் தடுக்க இதுபோன்ற விதிகளை ரிசர்வ் வங்கி வகுத்தளித்துள்ளது.

இந்நிலையில் பாரத ஸ்டேட் வங்கியின் இரு கிளைகளில் பணம் வைக்கப்பட்டுள்ள அறைகளில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது கள்ளநோட்டுக்கள் குறித்த விதிமுறைகளை மீறியிருப்பதும் பின்பற்றத் தவறியிருப்பதும் கண்டறியப்பட்டது. இது குறித்து விளக்கம் அளிக்குமாறு ஜனவரி மாதம் பாரத ஸ்டேட் வங்கிக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியிருந்தது.

இந்த விளக்கத்தைப் பரிசீலித்தபோது விதிமுறைகளை மீறியிருப்பது உறுதி செய்யப்பட்டதால் பாரத ஸ்டேட் வங்கிக்கு 40லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.! 

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

2 mins ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

10 mins ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

36 mins ago

கவியூர் பொன்னம்மா மறைவு: மலையாள திரையுலகம் கண்ணீர் மல்க அஞ்சலி.!

கேரளா: மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து மலையாள சினிமாவின் அம்மாவாகவே அறியப்பட்ட கவியூர் பொன்னம்மா (79)…

48 mins ago

மணிமேகலை vs பிரியங்கா : “தப்பா பேசுறவங்கள செருப்பால அடிக்கணும்”…வெங்கடேஷ் பட் ஆதங்கம்!

சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…

1 hour ago

“எந்த அணியிலும் இவர்களை போன்ற வீரர்கள் இல்லை”! பெருமைப்பட்ட கவுதம் கம்பீர்!

சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…

2 hours ago