தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 70 புள்ளிகள் அதிகரித்து 15, 924 புள்ளியில் நிறைவு பெற்றது.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 255 புள்ளிகள் உயர்ந்தது. இதனால், 51,189 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 70 புள்ளிகள் அதிகரித்து 15, 924 புள்ளியில் நிறைவு பெற்றது. நண்பகல் வர்த்தகத்தின் போது சென்செக்ஸ் 362 புள்ளிகள் உயர்ந்து 53,266 புதிய உச்சம் தொட்டு இறங்கியது.
எச்.சி.எல் டெக் பங்கு 5 %, எல்.அண்.டி 4%, டெக் மகிந்திரா பங்கு 3% , எச்டிஎஃப்சி வங்கி பங்கு 1.6 சதவீதம், அல்ட்ராடெக் சிமெண்ட், ஐடிசி பங்குகள் தலா ஒரு சதவீதமும் விலை உயர்ந்தது. ஆக்சிஸ், ஐசிஐசிஐ, எஸ்பிஐ இன்டஸ் இன்ட் ஆகிய வங்கிகள் பங்குகளும் விலை உயர்ந்து வர்த்தகம் ஆகின.
டெல்லி : டெல்லியின் 70 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 19 இடங்களில் பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. டெல்லி சட்டமன்றத்…
சென்னை : 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 2, குரூப் 2ஏ பிரதான ( Main)…
சென்னை : ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் மற்றும் டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை நடைபெறவுள்ளது.…
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…