பங்குச்சந்தை: தேசிய பங்குசந்தை குறியீடான நிஃப்ட்டி (NSE) மற்றும் மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் (BSE) இரண்டும் தேர்தல் முடிவுகள் வெளியான அடுத்த நாளான இன்றைய நாளில் புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
வர்த்தக நாளான இன்று காலை மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் தற்போது 1,602.23 புள்ளிகள் உயர்ந்து 73,681.27 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அதே போல தேசிய பங்குசந்தை குறியீடான நிஃப்ட்டி 494.15 உயர்ந்து 22,378.65 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
அதன்படி நேற்றைய நாளிலும் அதற்கு முந்தைய நாளிலும் இறக்கம் கண்டு வந்த நிஃப்டி புள்ளிகளும், சென்செக்ஸ் புள்ளிகளும் இன்றைய நாளில் சற்று உயர்ந்துள்ளதால் இந்த உயர்வானது கடந்த 2 நாட்களில் இறங்கிய புள்ளிகளையும் சேர்த்து இன்றைய நாளில் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…