மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1178 புள்ளிகள் சரிந்து 48,851 புள்ளிகளாக வீழ்ச்சி அடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 346 புள்ளிகள் சரிந்து 14,520 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 27 நிறுவன பங்குகள் விலை குறைந்து வவர்த்தகமாகின்றன.இன்ஃபோசிஸ், டி.சி.எஸ், எச்.சி.எல். டெக் ஆகிய நிறுவன பங்குகள் மட்டுமே விலை அதிகரித்துள்ளன. இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் புதிய கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்துள்ளது.
இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து உள்ளதால் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. மீண்டும் ஊரடங்கு பிறப்பித்தால் தொழில் வளர்ச்சி முடங்கும் அபாயம் உள்ளதால் பங்குசந்தையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…