மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1178 புள்ளிகள் சரிந்து 48,851 புள்ளிகளாக வீழ்ச்சி அடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 346 புள்ளிகள் சரிந்து 14,520 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 27 நிறுவன பங்குகள் விலை குறைந்து வவர்த்தகமாகின்றன.இன்ஃபோசிஸ், டி.சி.எஸ், எச்.சி.எல். டெக் ஆகிய நிறுவன பங்குகள் மட்டுமே விலை அதிகரித்துள்ளன. இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் புதிய கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்துள்ளது.
இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து உள்ளதால் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. மீண்டும் ஊரடங்கு பிறப்பித்தால் தொழில் வளர்ச்சி முடங்கும் அபாயம் உள்ளதால் பங்குசந்தையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
லக்னோ : ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர் என்கிற சாதனையை ரிஷப் பண்ட் படைத்திருந்தார். லக்னோ அணி…
லக்னோ : இன்று ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், குஜராத் அணியும் மோதியது.இந்த போட்டியில்…
நடிகர் ஸ்ரீயா இது என அனைவரையும் அதிர்ச்சியாக்க கூடிய அளவுக்கு அவர் இப்போது இருக்கும் தோற்றம் குறித்த புகைப்படங்கள் வெளியாகி…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், அதற்குள் பாஜக மாநிலத்தலைவர் பதவிக்கு புதிய நபரை…
லக்னோ : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், குஜராத் அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில்…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை அடுத்து,…