ஏடிஎம்மில் பணம் மூன்று முறைக்கு மேல் எடுத்தால் வங்கியிலிருந்து சேவை கட்டணமாக குறிப்பிட்ட தொகை எடுக்கபட்டு விடும். அதிலும் மற்ற வங்கி ஏடிஎம்களில் பணம் எடுத்தால் அதிகமாக சேவை கட்டணம்.
மேலும், சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சில சமயம் பணம் ஏடிஎம்மில் பணம் இல்லை என்றாலும் பணம் எடுத்ததாக குறுந்செய்தி வந்துவிடும். இதனை தடுக்க தற்போது புதிய விதிமுறைகளை ஆர்பிஐ கொண்டு வந்துள்ளது.
இதன்படி பணம் எடுக்காமல் பணம் எடுத்து போல குறுஞ்செய்தி வர கூடாது. அதே போல ஏடிஎம்மில் பணம் எடுத்தால் அதில் கட்டணம் வசூலிக்க கூடாது என பல விதிமுறைகளை ஆர்பிஐ விதிக்க உள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும்!
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…