பிரபல இணைய தள விற்பனை நிறுவனமான மைன்ட்ரா அதிகபட்சமாக நிமிடத்திற்கு 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.
இன்று இணையம் வழியாக சமையல் பொருட்கள் முதல் நாம் அணியும் உடை வரை அனைத்துமே ஆன்லைன் நிறுவனங்கள் மூலம் பெற முடிகிறது. அந்த வகையில் 5 நாட்களில் 32 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு 1.1 கோடி பொருட்களை விற்பனை செய்துள்ளது. பிரபல இணைய தள விற்பனை நிறுவனமான மகேந்திரா அதிகபட்சமாக நிமிடத்திற்கு 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏறக்குறைய 4.3 கோடி தனித்துவமானவர்கள் இந்த தளத்தை பார்வையிட்டு, 54% புதிய வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த தளத்தில் பெண்களின் மேற்கத்தி உடைகள் 2.5 மில்லியனுக்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. பெண்களின் மேற்கத்திய உடைகள் தவிர ஆண்கள் ஜீன்ஸ் மற்றும் உடைகள் சாதாரண மற்றும் விளையாட்டு பாதணிகள் என வாடிக்கையாளர்கள் அதிகமாக வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்த ஒட்டுமொத்த ஆர்டர்கள் திட்டத்திற்கு 48% ஆண்கள் நுகர்வோருக்கும், 52% பெண்கள் நுகர்வோருக்கும் வழங்கப்பட்டுள்ளது. விற்பனை பட்டியலில் டெல்லி, பெங்களூரு, மும்பை, ஹைதராபாத் மற்றும் புனே முதலிடத்திலும், லக்னோ, பாட்னா, ஜெய்ப்பூர், டெஹ்ராடூன், எர்ணாகுளம் மற்றும் நாசிக் ஆகியவை 2-வது மற்றும் 3-வது இடத்திலும் உள்ளது.
சென்னை : ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது, கடந்த செவ்வாய்க்கிழமை தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில்…
காஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி சுற்றுலா பயணிகள் மீதான தீவிரவாத தாக்குதலில் 26 கொல்லப்பட்டு, பலர் படுகாயம்…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் பகுதியில், பைசரன் புல்வெளியில் (Baisaran Meadow)…
சென்னை : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இன்று (ஏப்ரல் 24, 2025) டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட…
சென்னை : பச்சை முட்டை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படுவது மயோனைஸ். இதனை மக்கள் சிக்கன் சாப்பிடுவதில் இருந்து…