இன்ப செய்தி..! இனி GST கிடையாது..!
வங்கிகள் தனது வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் இலவச சேவைக்கு GST கிடையாது என மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
கடந்த வருடம் ஜுலை மாதம் நாடு முழுவதும் GST கொண்டு வரப்பட்டது. இதனால் மிகவும் பாதிக்கபட்ட துறையில் ஒன்று வங்கிகள். வங்கிகள் தனது வாடிக்கையாளர்கள் வங்கியில் வைத்திருக்கும் இருப்பு தொகையிலிருந்து வரும் லாபத்தை கொண்டு பல இலவச சேவையை தனது பயனர்களுக்கு தந்தனர்.
உதாரணமாக தனது வாடிக்கையாளர்களுக்கு செக் புக், பாஸ் புக், ஏடிஎம் கார்டு, கணக்கு வைத்துள்ள வங்கி ஏடிஎம்மிலிருந்து மாதம் 5 முறையும், பிற வங்கியிலிருந்து 3 முறை இலவசமாக பணம் எடுக்க அனுமதித்தது வங்கிகள்.
தற்பொழுது மத்திய மறைமுக வரிகள் ஆணையம் ஒர் அறிக்கையை வெளியிட்டது. அதில் வங்கிகள் இனி பயனர்களுக்கு தரும் இலவச சேவைக்கு GST கிடையாது எனவும், ஏடிஎம் இயந்திரங்களை ஜிஎஸ்டியில் பதிவு செய்ய தேவையில்லை எனவும், ரிசர்வ் வங்கிக்கு வங்கிகள் அளிக்கும் சேவைகள் என அதிரடியாய் அறிவித்துள்ளது.
இதனால் ஏடிஎம்மில் பணம் எடுக்க இருக்கும் கட்டுபாடுகள் விரைவில் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
துபாய் : இன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் 4-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், நியூஸிலாந்து மகளிர் அணியும்…
சென்னை : மாநில அளவில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் இன்று தொடக்கப்பட்டன. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இந்த…
துபாய் : நடைபெற்று வரும் மகளிருக்கான டி20 உலகக்கோப்பை தொடரில் 3-வது போட்டியானது இன்று துபையில் நடைபெற்றது. இந்த போட்டியில்…
சென்னை : மெட்டா நிறுவனம் அடிக்கடி வாட்அப்பில் பயனர்களைக் கவர்ந்த இழுக்கும் வகையில், தொடர்ச்சியாக நல்ல அப்டேட்டுகளை கொண்டு வருகிறது.…
சென்னை - சரஸ்வதி பூஜை கொண்டாடுவதன் நோக்கம் மற்றும் வித்யாரம்பம் செய்யும் முறையை பற்றி இந்த ஆன்மீக குறிப்பில் காணலாம் …
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.…