உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை….!பிரதமர் நரேந்திர மோடி முக்கிய ஆலோசனை …

Default Image

பெட்ரோல் – டீசல் விலை உயர்வை குறைக்க மத்திய அரசு பரிசீலிக்க முடிவு செய்துள்ளது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

இந்நிலையில் பெட்ரோல் – டீசல் விலை உயர்வை குறைக்க மத்திய அரசு பரிசீலிக்க முடிவு செய்துள்ளது.இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார். பொருளாதார சீர்திருத்தம் குறித்து மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை ஆலோசனை கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்