சவூதி அரேபியா நாட்டில் உள்ள பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி ஆலை தாக்கப்பட்டதால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயர வாய்ப்பிருக்கிறது என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
அதாவது, சவுதி அரேபியா நாட்டில் கச்சா எண்ணெய் அலை தாக்கப்பட்டதால் அந்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தி பாதியாக குறைந்தது. இதன்மூலம் சர்வதேச அளவில் பெட்ரோல் விலை கடுமையாக உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சவூதி அரேபியாவில் இருந்து தினமும் 98 லட்சம் பேரல் பெட்ரோல் வெளிநாடுகளுக்கு உற்பத்தி செய்யப்படும். அப்படி பெட்ரோல் வாங்குவதில் இந்தியா தான் அதிகமாக இறக்குமதி செய்கிறது. இதனால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது பிராண்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரல், 67 டாலரில் இருந்து 80 டாலராக உயர்ந்துள்ளது.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …