இத்தாலி பிரதமர் பாலோ ஜென்டிலோனி மற்றும் அவரது மனைவியுடன், அரசு முறை பயணமாக இந்தியா வந்தார். அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்ப்பு அளிக்கப்பட்டது. குடியரசு தலைவர் மாளிகையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து,பின் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இரு நாடுகளுக்கு இடையில் வர்த்தக உறவை மேம்படுத்தும் வகையில் வர்த்தகம், எரிசக்தி, தொழில் மேம்பாடு போன்ற துறைகளில் ஒப்பந்தங்கள் அமைய உள்ளன. இருநாடுகளுக்கும் இடையேயான அரசியல் மற்றும் பொருளாதார உறவை மேம்படுத்துவது குறித்து […]
உலக அளவில் புகழ் பெறுவது சாதாரண காரியம் இல்லை .அந்த அளவில் உலக பணக்காரர் பட்டியலை வருடம்தோறும் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வருடத்திற்கான உலகத்தில் முதல் இடத்தில உள்ள பணக்காரர் பட்டியல் வெளியிடபட்டது.இதில் இந்த ஆண்டும் கடந்த ஆண்டு முதல் இடம் பிடித்த அமேசான் நிறுவனர் ஜெப் போசோஸ் இந்த ஆண்டும் அவர் தான் முதல் இடம் பிடித்துள்ளார். ஆய்வு முடிவில் இவர் தான் முதல் இடத்துக்கு வந்துள்ளார் .அமேசான் மிகவும் உலக அளவில் பிரபலம் […]
ஐசிஐசிஐ வங்கியின் நிகர லாபம் நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டு முடிவில் 30 சதவீதமாக சரிந்துள்ளது இந்த லாபம் ரூபாய்.2,071 கோடியாக உள்ளது. வாராக்கடன் அதிகரித்ததன் காரணமாக செப்டம்பர் காலாண்டில் நிகர லாபம் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே காலாண்டில் ஐசிஐசிஐ வங்கியின் நிகர லாபம் கடந்த நிதியாண்டில் 2,979 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. நடப்பு காலாண்டில் ஜுலை முதல் செப்டம்பர் மாதம் வரை ஐசிஐசிஐ வங்கியின் மொத்த வருமானம் ரூபாய்.30,191 கோடியாக சரிவு ஏற்பட்டுள்ளது. […]
நஷ்டத்தில் இயங்கும் 34 பொதுத்துறை நிருவனங்களை தனியாருக்கு விற்க நிதி அயோக் பரிந்துரை செய்துள்ளது. கிரைஸில் இந்தியாவால் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் பேசும்போது நிதி ஆயோக் சிஇஓ அமிதாப் காந்த் இதனைக் தெரிவித்தார். இந்த மாநாடு உள்கட்டமைப்பு சார்ந்து அமைக்கப்பட்டது. அவர் மேலும் கூறுகையில்: நட்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை தொடர்ந்து இயக்குவது குறித்து பிரதமர் அலுவலகத்துக்கு கருத்து கேட்கப்பட்டது. இதனையடுத்து நிதி ஆயோக் சில பரிந்துரைகளை தெரிவித்துள்ளது. குறிப்பாக நட்டத்தில் இயங்கி வரும் 34 பொதுத்துறை […]
தற்போது உலகில் பெரும்பாலானோர் உபயோகிக்கும் செயலியாக உருவெடுத்து வருகிறது WHATSAPP. இந்நிறுவனம் அவ்வபோது தனது செயலியை புதுபித்து கொண்டு வருகிறது. இந்நிலையில் அடுத்ததாக தனது செயலியில் புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அதன்படி இனி நாம் அனுப்பும் செய்திகள் தவறாக மாற்றி அனுப்பி விட்டால் அதனை கண்டு பயப்பட தேவை இல்லை ஏனென்றால் இனி அப்படி தவறுதலாக அனுப்பப்பட்ட தகவல்களை 7 நிமிடத்துக்குள் அழித்துவிடலாம், இது அந்த செய்தியை அனுப்பியவர் பெற்றவர் என இருவருக்கும் அந்த செய்தி […]
பங்கு சந்தை நிலவரமானது அவ்வபோது ஏற்ற இறக்கதோடு தான் உள்ளது.ஆனால் இன்று தொடக்கக் முதலே ஏற்றதுடன் காணப்பட்டது வர்த்தக தொடக்கத்தில் இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 33,000 புள்ளிகளை தாண்டி சாதனை படைத்துள்ளது. நிப்பிடி 54 புள்ளிகள் உயர்ந்து 10,262 புள்ளிகளாக உள்ளது. இதுதான் இந்திய வர்த்தக மையத்தின் அதிக பட்ச புள்ளிகள் ஆகும்.
பங்குச்சந்தை வர்த்தகர்கவாசிகளுக்கு 1987-ம் ஆண்டு மறக்க முடியாத ஆண்து தான். 30 வருடத்துக்கு முன்பு 1987-ம் ஆண்டு அக்டோபர் 19-ம் தேதி அமெரிக்க பங்குச்சந்தை கடுமையான உருவானது. 1929-ம் ஆண்டு சர்வதேச பெரு மந்த நிலை ஏற்பட்ட போது உருவான சரிவை விட இது அதிகம். 1987-ம் ஆண்டு ஒரே நாளில் டோ ஜோன்ஸ் 22.6 சதவீதம் சரிவு ஏற்பட்டது. இதற்கு முன்னும், பின்னும் இவ்வளவு பெரிய சரிவு பங்குச் சந்தைகளில் உருவானது இல்லை. இதற்க்கு காரணம், […]
வங்கிகளுக்கு புதிய கட்டுப்பாடு மத்திய அரசு அறிவிப்பு . ரூ.50,000க்கும் மேல் டெபாசிட் செய்தால் அசல் ஆவணம் கட்டாயம் . இனி வங்கியில் ரூ.50,000க்கும் மேல் பணத்தை டெபாசிட் செய்வது, புதிதாக வங்கி கணக்கு தொடங்குவது, கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு வாடிக்கையாளர்கள் தங்கள் அடையாள ஆவணத்தின் அசலை எடுத்துச் செல்ல வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பங்குச்சந்தை முகவர்கள், சீட் நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகள், வீட்டு கடன் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றிற்கும் இந்த உத்தரவு பொருந்தும். புதிதாக வங்கி […]