வியட்நாமில் நடந்து வரும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்புக்கான மாநாட்டில் பேசிய அமெரிக்கா அதிபர் டொனல்ட் ட்ரம்ப் உலகின் மிக பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளதாகக் கூறினார். மேலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ,130 கோடி மக்களையும் சென்றடையும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி பாடுபட்டு வருவதாக பாராட்டியுள்ளார்.
ஜி.எஸ்.டி வரியை 70 பொருள்களுக்கு குறைப்பு .இன்று நடை பெற்ற கூட்டத்தில் முடிவு தமிழக அரசு விளக்கம் .கவுகாத்தியில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கூட்டத்தில் முடிவு .ஜவுளி மீதானா சேவை வரி 18% லிருந்து 5%மாக குறைப்பு ,டிராக்டர் பாகங்கள் மீதான வரி 28% லிருந்து 18% வரை குறைப்பு ,விளை பொருள்களின் சேமிப்புக்கான உள்கட்டமைப்பு வரி 12% ஆகும் , மின்சாரம் ,செங்கதொழில் தொடர்பான சில்லறை வணிகத்திற்கு வரி குறைப்பு .
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கடும் ஏற்றதுடன் இருந்து வந்த நிலையில் தற்போது சிறிய அளவில் சறுக்களாகவே உள்ளது . இன்றைய பங்கு சந்தை நிலவரம் 33289.19 வர்தகமாகிறது .
சமீபத்தில் வெளியான ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன் மாடல் 10 வெளியானது .இதற்க்கு உலக அளவில் நல்ல வரவேற்ப்பு கிடைத்தது.குறிப்பாக இந்தியாவில் இந்த போன்க்கு நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது .ஆனால் விலை மட்டும் தான் ரூ.85 ஆயிரம் மேல் விற்கபடுகிறது.ஆனால் இந்த போன் பின் புறம் கண்ணாடியால் உள்ளது .இதன் முக்கிய பிரச்சினை ஆகும்.மேலும் இந்த […]
இந்த ஆண்டு சிப்லா நிறுவனம் ஆனது ரூ.434.95 கோடி வருவாயை ஈட்டியுள்ளது. மருந்து தயாரிப்பு நிறுவனமான சிப்லா நடப்பு நிதியாண்டில் லாபத்துடன் நடந்து வருவதாக அந்நிறுவனம் மும்பை பங்கு சந்தையிடம் தகவல் தெரிவித்துள்ளது .
மின் உபகரண பொருள்களை தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கள் நிறுவனம் இரண்டாம் காலாண்டில் 6782.08 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.இது குறித்து அந்நிறுவன தலைவர் அதுல் சொப்தி கூறுகையில் .நடப்பு ஆண்டு அக்டோபரில் 112.38 மட்டும் பங்குகளை வெளியிட்டுள்ளது.
வேலை இல்லா திண்டாட்டம் இந்தியா முழுவதும் பரவி வருகிறது.ஹிந்துஸ்தான் லிங்க் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுனில் துகள் கூறும்போது ,உள்நாட்டில் மட்டும் சுமார் 25 இலட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திறன் சுரங்கத்துறைக்கு உள்ளது என்று கூறியுள்ளார்.பல்வேறு சிக்கல்களால் கடந்த பத்து ஆண்டுகள் சுரங்கத்துறை கடும் பாதிபுக்குள்ளாகியுள்ளது.இதன் காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தி பாதிப்படையும் என்றும் கூறியுள்ளார்.
இந்தியாவை பொருத்தவரை சூஸீகி நிறுவனம் முன்னிலையில் தான் உள்ளது.இது கார் சந்தையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக உள்ளது.இந்நிலையில் சூஸீகி நிறுவனம் தனது புதிய ஆலை ஒன்றை கட்ட திட்டமிட்ட வருவதாக இந்தியா சுஸீகி கூறியுள்ளது.ஏற்கனவே உள்ள ஆலையில் இடம் பற்றாக்குறை உள்ளதால் புதிய ஆலை கட்ட போவதாக கூறியுள்ளனர் .
கருப்பு பண விவகாரத்தில் பல்வேறு குற்றசாட்டுகள் மத்திய அரசு மீது வரும் நிலையில் காங்கிரசின் முன்னால் நிதி அமைச்சர் பா.சிதம்பரம் கருப்பு பண விவகாரம் பற்றி கருத்து கூறியுள்ளார்.அவர் மத்திய அரசிடம் கருப்பு பணம் பதுக்கியவர் பட்டியலை வெளியிட மத்திய அரசு தயங்குவது என் என்று கேட்டுள்ளார். ஆனால் பணமதிப்பிளப்பு நடந்து ஒரு […]
பணமதிபிளப்பு தொடர்பாக பல்வேறு கருத்துகள் வந்தாலும் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் ஊழல் மற்றும் கருப்பு பண விவகாரத்தில் ஆதரவு தந்த அனைத்து மக்களுக்கு தலை வணங்குவதாக கூறியுள்ளார். கடந்த ஆண்டு இதே நாள் தான் பணமதிபிளப்பு நடந்தது .பல்வேறு மக்கள் ஏ.டி.எம். முன்னால் காத்து கிடந்து […]
திருப்பூர் ;ஆப்பிள் கிலோ 130 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் கிலோ 160 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வரும் நாள்களில் ஏறுமுகத்தில் வெங்காய விலை இருக்கும் என்கிறார்கள் வியாபாரிகள் பலரும். தொடர் மழையில் வெங்காயப்பயிர் அழுகி, அழிந்ததுதான் இந்த திடீர் விலையேற்றம் ஏற்பட ஒரு காரணம் என்று விவசாயிகள் தெருவித்தனர், இந்த தொடர்மழை நீடிதால் மேலும் வெங்காய விலை அதிகரிக்கும் என விவசாயிகள் கூறினார்.
மத்திய அரசு ரூபாய் நோட்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கடந்த ஓர் ஆண்டில் நாட்டின் பெரும்பாலான குறு,சிறு தொழில்கள் நலிவுற்று ஏராளமானோர் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சேலம் சுற்று வட்டாரத்தில் உற்பத்தியாகும் வெள்ளி கொலுசுகள் மகாராஷ்ட்ரா, குஜராத் பிஹார், ஆந்திரா,கர்நாடகா ஆகிய வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு விற்பனை செய்யபப்டுகிறது. இதனால் […]
இந்திய வர்த்தகமானது கடந்த மூன்று நாட்களாக வரலாறு காணாத வளர்ச்சி அடைந்து வருகிறது .இந்நிலையில் இன்று வர்த்தகமானது இன்று 33,811.64 அதிகரித்து உள்ளது .இந்திய பங்கு சந்தைகள் கடந்த நாட்களாக வரலாறு காணாத வளர்சியை பெற்று வருகிறது .தற்போதைய நிலவரப்படி வளர்ச்சியை நோக்கி உள்ளது
பணமதிப்பிழப்பு இந்தியாவில் கடந்த ஆண்டு அறிமுகம் அனைத்து இந்நிலையில் இதனால் டிஜிட்டல் பண பரிவர்த்தனை 80 சதவிகிதம் அதிகரித்துள்ளது.இந்நிலையில் ஆய்வு ஒன்று வெளியிட்ட அறிக்கையில் பணமதிபிழப்பு குறித்து கூறியுள்ளது.
இந்திய பங்குசந்தை இன்றும் உயர்வுடன் தொடங்கியுள்ளது.சற்று முன் வரை இந்திய பங்கு சந்தை 33601.04 உயர்வுடன் காணப்பட்டது. இது தான் இந்திய பங்கு சந்தையின் அதிக உயர்வுடன் காணப்படுகிறது.நேற்றைய முடிவில் பங்கு சந்தை 33600 உயர்வுடன் இருந்தது. மொத்தம் […]
நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா(SBI) கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இதன்படி வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் 5 பைசா குறைத்து ஆண்டுக்கு 8.30 சதவீதமாக நிர்ணயம் செய்துள்ளது. இதுபோல், வாகன கடனுக்கான ஆண்டு வட்டி விகிதம் 8.75 சதவீதத்தில் இருந்து 8.70 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. இந்த வட்டி குறைப்பானது நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்ததுவிட்டது. இதன் மூலம் கடன் பெறுவோர் எண்ணிக்கை அதிகமாகும் […]
இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஏறியுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதில் மானியம் அல்லாத சமையல் சிலிண்டர் ரூ.93 உயர்த்தப்பட்டு ௧௪.2 கிலோ மானியம் அல்லாத சிலிண்டர் 7௪2ஆகவும் அதேபோல் மானிய சிலிண்டர் ரூ. 4.50 உயர்த்தப்பட்டு ௪95.69ஆகவும் நிர்ணயம் செய்துள்ளன. இந்த விலை உயர்வானது புதன்கிழமை (நவ.1) முதல் அமலுக்கு வந்துள்ளது.அதேபோல் 19 கிலோ வணிக சிலிண்டரின் விலையும் புதன்கிழமை முதல் ரூ.1,310.50 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல எண்ணெய் நிறுவனங்கள், பிரதி மாதம் 1-ம் […]
தொழில் புரிவதற்கு சாதகமான சூழல் உள்ள நாடுகளின் பட்டியலானது உலக வங்கியால் செவ்வாய்க்கிழமை அன்று வெளியிட்டது. அந்த பட்டியலில் இந்தியா 100-வது இடத்தைப் பிடித்தது இதுவே முதல் முறை ஆகும். இதனால் நேற்றைய வர்த்தகத்தில் இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தைத் தொட்டன. நேற்றய வர்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் 387 புள்ளிகள் உயர்ந்துள்ளது. இதனால் சென்செக்ஸ் 33600 புள்ளியில் முடிவடைந்தது. இதற்கு முன் சென்செக்ஸ் 33266 புள்ளிகளில் முடிவடைந்தது அதிகபட்சமாக இருந்தது. அதேபோல் நிப்டியும் 105 புள்ளிகள் உயர்ந்து […]
மக்களின் அத்தியாவசிய பொருள்களான சர்க்கரை மற்றும் மானிய சமையல் சிலிண்டர் விலை உயர்த்தபட்டது.இநிலையில் அது இன்று முதல் அமலுக்கு வருகிறது. மானிய சமையல் சிலிண்டர் விலை ரூ.4.58 உயர்ந்து ரூ.483.69 ஆக இன்று முதல் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. வீட்டு உபயோகத்துக்கான மானியம் அல்லாத சிலிண்டர் மற்றும் சர்க்கரை விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. சென்னையில் வீட்டு உபயோகத்துக்கான மானியம் அல்லாத சிலிண்டரின் விலை நவம்பர் 1-ஆம் தேதி புதன்கிழமையான இன்று முதல் […]
நடப்பு நிதியாண்டில் தற்போது இரண்டாவது காலாண்டு வரை எண்ணெய் மற்றும் எரிவாயு கார்ப்ரேஷன் (ONGC) நிறுவன நிகர லாபம் 3.1 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே நடப்புநிதியாண்டில் இரண்டாவது காலாண்டில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.5,131 கோடியாக இருக்கிறது. கடந்த நிதியாண்டில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் நிகர லாபமானது ரூ.4,975 கோடியாக இருந்தது. வெளிநாட்டு சந்தை கணிப்பு நிறுவனமான நொமுரா, ஓஎன்ஜிசி நிறுவனம் இரண்டாவது காலாண்டில் ரூ.4,070 கோடியை நிகர லாபமாக ஈட்டும் என்று கணித்திருந்தது. ஆனால் கணிதத்தை விட […]