இமாச்சல பிரதேசத்தில் வரி எய்ப்பு செய்த் புகார் தொடர்பாக அதானி குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
அதானி குழும விவகாரம் தான் தற்போது நாடு முழுவதும் பேசு பொருளாக இருந்து வருகிறது. அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் அறிக்கையை அடுத்து அதானி குழுமத்திற்கு சொந்தமான பங்குகள் விறுவிறுவென சரிந்தது. இதன் காரணமாக அதானி உலக பணக்காரர்கள் வரிசையில் டாப் 10இல் இருந்து வெளியேறினார்.
மேலும், அதானி பங்குகளில் எல்ஐசி முதலீடு, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்ட கடன் விவரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுப்பட்டனர். உச்சநீதிமன்றத்தில் அதானி குழும விவகாரம் தொடர்பாக நாளை விசாரணை நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இமாச்சல பிரதேசத்தில் அதானி குழுமத்திற்கு சொந்தமான வில்மர் நிறுவனமானது ஜிஎஸ்டி வரியில் முறைகேடு செய்து வரி எய்ப்பு செய்துள்ளதாக புகார்கள் எழுந்தது. இந்த புகாரை அடுத்து, இமாச்சல பிரதேசத்தில் உள்ள வில்மர் நிறுவன இடங்களில் ஜிஎஸ்டி அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…