Delhi:பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து இயற்கை எரிவாயு ஏற்றம்

Default Image

பெட்ரோல் மற்றும் டீசலுக்குப் பிறகு, டெல்லியில்  இயற்கை எரிவாயு(CNG) விலை புதன்கிழமை (ஏப்ரல் 6, 2022) உயர்த்தப்பட்டுள்ளது.

ஒரு கிலோவுக்கு ரூ. 2.5 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம், தேசிய தலைநகரான டெல்லியில் சிஎன்ஜியின் சில்லறை விலை கிலோவுக்கு ரூ.66.61-ஐ எட்டியுள்ளது.

கடந்த ஐந்து நாட்களில் சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.6.6 உயர்த்தப்பட்டுள்ளது.கடைசியாக கிலோவுக்கு ரூ.2.5 ஆக ஏப்ரல் 4ம் தேதி உயர்த்தப்பட்ட நிலையில் மீண்டும் இந்த உயர்வு பொதுமக்களை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்