Delhi:பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து இயற்கை எரிவாயு ஏற்றம்

பெட்ரோல் மற்றும் டீசலுக்குப் பிறகு, டெல்லியில் இயற்கை எரிவாயு(CNG) விலை புதன்கிழமை (ஏப்ரல் 6, 2022) உயர்த்தப்பட்டுள்ளது.
ஒரு கிலோவுக்கு ரூ. 2.5 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம், தேசிய தலைநகரான டெல்லியில் சிஎன்ஜியின் சில்லறை விலை கிலோவுக்கு ரூ.66.61-ஐ எட்டியுள்ளது.
கடந்த ஐந்து நாட்களில் சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.6.6 உயர்த்தப்பட்டுள்ளது.கடைசியாக கிலோவுக்கு ரூ.2.5 ஆக ஏப்ரல் 4ம் தேதி உயர்த்தப்பட்ட நிலையில் மீண்டும் இந்த உயர்வு பொதுமக்களை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025