மும்பையில் இன்று முதல் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள் 24 மணிநேரமும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே உள்ள சட்டத்தின்படி மும்பையில் கடைகள் இரவு பத்துமணி வரையும், உணவகங்கள் இரவு 12:30 மணி வரையும் திறந்திருக்க அனுமதி இருந்தது. இரவிலும் பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருவது, இரவில் பயணம் மேற்கொள்வோரின் வசதி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கடைகள், வணிக நிறுவனங்கள் 24மணிநேரமும் செயல்படுவதற்கு ஏற்ற வகையில், கடந்த ஆகஸ்டு மாதம் புதிய சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்துக்கு ஆளுநரின் ஒப்புதல் கிடைத்ததை அடுத்து நேற்று மாநில அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி கடைகள், வணிக நிறுவனங்கள், திரையரங்கங்கள், வங்கிகள், மருத்துவமனைகள், மருந்தகங்கள் ஆகியவை இன்று முதல் 24மணி நேரமும் செயல்படலாம். மதுக்கடைகள், மது விடுதி ஆகியவற்றுக்கு இந்த விதி பொருந்தாது.
source : dinasuvadu.com
பிரிஸ்டல் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஒரு நாள் தொடரின் கடைசி போட்டி இன்று…
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…
சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…