Categories: வணிகம்

இழப்பைச் சந்தித்த டெக் மஹிந்திரா…6000 பேருக்கு வேலை? நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு.!

Published by
கெளதம்

Tech Mahindra: ஐடி நிறுவனமான டெக் மஹிந்திரா நிறுவனம் இந்த ஆண்டு, 6000 இளைஞர்களை புதியதாக பணியில் அமர்த்த முடிவு செய்துள்ளது.

நாட்டின் ஐந்தாவது பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டெக் மஹிந்திரா, நேற்றைய தினம் (ஏப்ரல் 25) கடந்த நிதியாண்டின் இறுதி காலாண்டில் தனது நிகர லாபத்தில் 40.9% குறைந்து ரூ.661 கோடியாக குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது ரூ.13,718 கோடியாக இருந்தது.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவை தளமாகக் கொண்ட இந்த நிறுவனத்தின் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை கடந்த காலாண்டில் இருந்து 795 பேர் குறைந்து 1,45,455 ஆகவும், இது ஒரு வருடத்திற்கு முன்பு 1,52,400 ஊழியர்களிடமிருந்து 6,945 ஆகவும் குறைந்துள்ளது.

இந்நிலையில், 2024-25 நிதியாண்டில் முதல் காலாண்டில் இருந்து லாபத்தில் திருப்புமுனையைக் காணும் வகையில், புதியதாக 6000 இளைஞர்களை பணியில் அமர்த்த உள்ளதாக டெக் மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன் மூலம், ஒவ்வொரு காலாண்டிற்கு 1500 பேரை பணியமர்த்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், வருடத்தில் 50,000க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு AI குறித்து பயிற்சி வழங்கப்படும் என்று ஜோஷி வருவாய் ஆய்வாளர் கூறிஉள்ளார்.

Published by
கெளதம்

Recent Posts

முயற்சி பண்ணியும் முடியல…கவனமா இருங்க ப்ளீஸ்…பாடகி ஸ்ரேயா கோஷல் வேதனை!

சென்னை : தமிழ், ஹிந்தி, தெலுங்கு என அணைத்து மொழிகளிலும் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள பாடகி ஸ்ரேயா கோஷல் மிகவும்…

46 minutes ago

அதிமுக கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை..விஜய் தனியாக தான் போட்டியிடுவார் – பிரசாந்த் கிஷோர்

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் முதற்கட்டமாக கடந்த ஆண்டு வெற்றிகரமாக தனது…

1 hour ago

ENG vs SA : அதிரடியுடன் ஆறுதல் வெற்றிபெறுமா இங்கிலாந்து! டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!

கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று கராச்சி தேசிய மைதானத்தில் நடைபெறும் போட்டியில்  இங்கிலாந்து அணியும், தென்னாப்பிரிக்கா அணியும்…

2 hours ago

தென் மாவட்டங்களை சூழும் கருமேகம்… இன்று 6 மாவட்டங்களில் கனமழை!!

சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்தியப்பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து மாலத்தீவு வரை…

2 hours ago

தெலுங்கானா சுரங்க விபத்து : மீட்பு பணிகளின் நிலை என்ன?

நாகர்கர்னூல் : தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை…

2 hours ago

இதெல்லாம் நடக்குற கதையா? மழையால் தகர்ந்த ஆப்கானிஸ்தானின் அரையிறுதி கனவு!

கராச்சி : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் குரூப் பி-யில் இங்கிலாந்து,…

3 hours ago