குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,000 கோடி ரூபாய் கடன்வாங்கிவிட்டு, திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பி சென்றார். அவர் மீது வருமானத்துறையினர் மற்றும் அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்திய வெளியுறவு துறையானது லண்டன் அரசு உதவியுடன் நீரவ் மோடி லண்டனில் இருப்பதை கண்டறிந்து அவரை மார்ச் 19ஆம் தேதி லண்டனில் கைது செய்தனர். பின்னர் அவரை லண்டன் வேஸ்ட் மின்ஸ்டர் நீதிமன்றம் தொடர் நீதிமன்ற காவலில் வைக்க ஆணையிட்டது.
இதனை தொடர்ந்து நீதிமன்ற காவலில் இருந்த நீராவ் மோடி வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணை முடிந்தததும், மீண்டும் அக்டோபர் 17ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சொல்லி லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…