இஸ்ரோ தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட ஜிசாட் – 6ஏ செயற்கைக்கோள் இருக்கும் இடம் அறியப்பட்டதாக தெரிவித்துள்ளது. தகவல்தொடர்பு மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பான இந்த செயற்கைகோள், கடந்த மாதம் 29 ஆம் தேதி, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.
சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்ட பின்னர், ஜிசாட் – 6ஏ செயற்கைக்கோளுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்நிலையில், அந்த செயற்கைக்கோள் இருக்கும் சரியான இடத்தை கண்டுபிடித்து விட்டதாக கூறிய இஸ்ரோ, செயற்கைக்கோளுடன் தகவல் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…