மும்பை பங்கு சந்தை இன்று 345 புள்ளிகள் உயர்வுடன் உள்ளது. பெரும்பாலான பங்குகள் ஏறுமுகமாக உள்ளதால் பங்கு முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உலக பங்கு சந்தைகள் ஏற்றம் மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை இறக்கம் ஆகிய காரணங்களால் இந்திய பங்கு சந்தை தொடர்ந்து ஏற்றம் கண்டுள்ளது. இன்று பங்கு சந்தை 345 புள்ளிகள் உயர்ந்து ஏறுமுகமாக உள்ளது. மும்பை பங்கு சந்தையில் மருந்து நிறுவனங்கள், பேங்க், டாடா மோட்டார் ஆகியவை ஏற்றம் கண்டன. இதில் மும்பை பங்கு சந்தை 345 புள்ளிகள் உயர்ந்து 36 ஆயிரத்து 153 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி 105 புள்ளிகள் உயர்ந்து 10 ஆயிரத்து 885 புள்ளிகளாக உள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…