இந்திய பங்குச்சந்தையில், சென்செக்ஸ் இன்று ஏற்றத்துடன் துவங்கியது.
கடந்த வாரம் பெடரல் வங்கியின் வட்டி உயர்வால், தொடர்ந்து சென்செக்ஸ் புள்ளிகள் சரிந்த விதம் இருந்தது. இந்நிலையில் இன்று பங்குச்சந்தையில் சென்செக்ஸ் மீண்டும் ஏற்றத்துடன் துவங்கியது. இந்திய பங்குச்சந்தையில் இன்று பிஎஸ்இ சென்செக்ஸ் 312 புள்ளிகள் அதிகரித்து 56,910 ஆகவும், என்எஸ்இ நிஃப்டி 84 புள்ளிகள் அதிகரித்து 16,943 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
முந்தைய நாள் நிலவரப்படி சென்செக்ஸ் 56,598 புள்ளிகளுடன், நிஃப்டி 16,858 புள்ளிகளுடன் வர்த்தகம் செய்யப்பட்டது.
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…
சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…
சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…
சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…
சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…
பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…