உலக வர்த்தகம் வளர்ச்சியடையவில்லை என்றால் இந்தியா மோசமான பாதிப்புக்குள்ளாகிவிடும்…!மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு

Default Image

உலக வர்த்தகம் வளர்ச்சியடையவில்லை என்றால் இந்தியா மோசமான பாதிப்புக்குள்ளாகிவிடும் என்று மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக  மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு கூறுகையில், உலக வர்த்தகம் வளர்ச்சியடையவில்லை என்றால் இந்தியா மோசமான பாதிப்புக்குள்ளாகிவிடும்.ஏனெனில், அதில் நமக்கு பெரும் பங்கு உள்ளது. நமது பங்கும் அதிகரித்து வருகிறது.2035ஆம் ஆண்டுக்கு முன் 10 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை இந்தியா உருவாக்கும் சாத்தியம் உள்ளது என்றும்   மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்