இந்தியாவில் பொருட்கள் மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டியானது குறைந்த பட்ச வரியான 5 சதவீதமானது உடைகள், காலணிகள், உணவு பொருட்கள், மேலும் சில அத்யாவசிய பொருட்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் கடந்த நவம்பர் மாதம் ஜிஎஸ்டி வரியானது 1 லட்சம் கோடியை தாண்டியது. அதற்கு முன்னர் 3 மாதம் வரை 1 லட்சம் கோடிக்கு குறைவாக தான் ஜிஎஸ்டி வருமானம் வசூலாகி இருந்தது.
நவம்பர் மாதம் திருவிழா அதிகம் உள்ள மாதம் என்பதால் ஜிஎஸ்டி வரி அதிகம் வசூலானது. இதே போல சென்றாண்டு நவம்பர் மாதம் 97,637 கோடி ஜிஎஸ்டி வசூலாகி இருந்தது.
தற்போது இந்த ஜிஎஸ்டி வருமானத்தை மாதம் மேலும் 1000 கோடிக்கு உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாம். ஆதலால் 5 சதவீத வரியை 6 சதவீதமாக உயர்த்த அரசு பரிசளித்து வருகிறதாம். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை.
சென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சமீபத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்தச்…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை குறித்தும், கடந்த…
சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'குட் பேட் அக்லி' திரைப்படம், நடிகர் அஜித் குமார்…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அந்தந்த துறை…
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 20) சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. தங்கம் விலை தினமும்…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கடந்த வாரம் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து…