ஜி.எஸ்.டி. ஆணையர் ஒருவர் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் லஞ்சப் புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜி.எஸ்.டி. ஆணையராக இருந்த சன்சார் சந்த் (Sansar Chand) என்பவர் தொழிலதிபர்களிடம் இருந்து வாரக் கணக்கிலும், மாதக் கணக்கிலும் லஞ்சம் பெறுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பான புகாரின் பேரில் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து சன்சார் சந்த் ஒருலட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றபோது கைது செய்தனர். இது தொடர்பாக இரண்டு கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட 3 அலுவலர்கள் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த 5 பேர் என மேலும் 8 பேரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சிட்னி : இந்தியா மற்றும் ஆஸ்ரேலியா இரண்டு அணிகளும் வருடம்தோறும் மோதிக்கொள்ளும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரான (பார்டர்-கவாஸ்கர் டிராபி) தொடர் இந்த…
கசான் : ரஷ்யா, தென்னாப்பிர்க்கா, சீனா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் மாநாடு 16வது உச்சிமாநாடு…
டெல்லி : வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை காலை கிழக்கு மத்திய…
நாமக்கல் : அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது இன்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.…
சென்னை -துலா ஸ்நானம் என்றால் என்ன, அதன் பலன்கள் மற்றும் ஐப்பசி மாதத்தின் சிறப்புகளை பற்றி இந்த ஆன்மீக செய்தி…
புனே : இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில்,முன்னதாக நடைபெற்ற…