கூகுள் இந்தியாவின் மேலாண் இயக்குநர் ராஜன் ஆனந்தன் பெண்கள் நடத்தும் நிறுவனங்களில் நிர்வாகச் செயல்பாடு சிறப்பாக உள்ளதாகக் தெரிவித்துள்ளார்.
பெண்களின் நிர்வாகத் திறன் குறித்த கருத்தரங்கில் கூகுள் இந்தியா மேலாண் இயக்குநர் ராஜன் ஆனந்தன் பேசினார். அப்போது பெண்கள் குறைவாகப் பேசுவதுடன் தங்கள் திட்டங்களைச் செயல்படுத்துவதிலேயே குறியாக இருப்பதாகத் தெரிவித்தார்.
நிறுவனத்தைக் கட்டமைப்பதிலும் தனக்குக் கீழான குழுவை உருவாக்குவதிலும் பெண்கள் நிறையக் கவனம் செலுத்துகிறார்கள் என்றும் தெரிவித்தார். பெண்களால் தொடங்கப்படும் நிறுவனங்களின் எண்ணிக்கையும், பெண்களால் நடத்தப்படும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் போதுமான அளவில் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…