தங்கம் விலை ஒரேநாளில் ரூ.536 அதிகரிப்பு.
கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நகைக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலானோர் ஆன்லைனில் ஆர்டர் செய்து, நகைகளை வாங்கி வருகின்றனர்.
இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், தங்கத்தின் விலை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. அந்த வகையில், சென்னையில் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.536 உயர்ந்து, ரூ.35,592-ஆகவும், கிராமுக்கு ரூ.67 உயர்ந்து, ரூ.4,449 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், வெள்ளி விலை, கிராமுக்கு ரூ.0.75 காசுகள் உயர்ந்து, கிராம் ரூ.42.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.42,500 ஆகவும் விற்பனையாகிறது.
சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…
அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 12 ஆம் தேதி)…
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
அமெரிக்கா : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம்…
சென்னை : தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாளானதைப்பூச திருவிழா முருகனின் அறுபடை வீடுகள் மட்டுமன்றி அனைத்து பகுதி…
அகமதாபாத் : இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்கு முன்பு தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள்…