தங்கம் விலை ஒரேநாளில் ரூ.536 அதிகரிப்பு.
கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நகைக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலானோர் ஆன்லைனில் ஆர்டர் செய்து, நகைகளை வாங்கி வருகின்றனர்.
இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், தங்கத்தின் விலை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. அந்த வகையில், சென்னையில் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.536 உயர்ந்து, ரூ.35,592-ஆகவும், கிராமுக்கு ரூ.67 உயர்ந்து, ரூ.4,449 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், வெள்ளி விலை, கிராமுக்கு ரூ.0.75 காசுகள் உயர்ந்து, கிராம் ரூ.42.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.42,500 ஆகவும் விற்பனையாகிறது.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…