தொடர்ந்து உயரும் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.304 உயர்வு.!

Default Image

இன்றயை தங்கம் விலை நிலவரம்.

பெண்களை பொறுத்தவரையில், தங்களது அதிகமான பணத்தை தங்கத்தில் தான் முதலீடு செய்வதுண்டு. ஆனால், இந்த தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து மற்றும் குறைந்த வண்ணம் தான் உள்ளது.

அந்த வகையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.38 உயர்ந்து ரூ.5,075-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 உயர்ந்து ரூ.40,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் ஒரு கிலோ ஆபரண வெள்ளியின் விலை 1,600 ரூபாய் உயர்ந்து அதிகரித்து 71.300 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்