தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்ந்து ரூ.34,136-க்கு விற்பனை, கிராமிற்கு தங்கம் ரூ.4,267-க்கு விற்பனை.
பொதுவாக பெண்கள் தங்களது பணத்தை அதிகமாக முதலீடு செய்வது தங்கம் வாங்குவதில் தான். தென்னிந்தியாவில் அதிகமாக தங்கம் வாங்கும் மாநிலத்தில் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது என்பது அனைவருமே அறிந்த ஒன்றுதான். கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது.
ஆம் இன்றயை நிலவரப்படி, தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்ந்து, ரூ.34,136-க்கு விற்பனை. ஒரு கிராமிற்கு ரூ.29 உயர்ந்து ரூ.4,267-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதைபோல் சென்னையில் 1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,300 குறைந்து ரூ.70,000-க்கு, விற்பனை செய்யப்படுகிறது.
லக்னோ : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் லக்னோவில்…
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பல வீரர்கள் பேட்டிங்கிலும், பல வீரர்கள் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். ஆனால், அதிக…
சென்னை : கம்பேக் என்றால் இப்படி இருக்கவேண்டும் என தமிழ் சினிமாவில் அஜித் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் …
சென்னை : இன்று ஏப்ரல் 1 தமிழ் மாதமான சித்திரை 1ஆம் தேதியை, ஒரு பகுதியினர் தமிழ் புத்தாண்டு தினமாகவும், ஒரு…
சென்னை : மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா கடந்த வாரம் தமிழகம் வந்திருந்த போது, தமிழக அரசியலில் முக்கிய…
திருச்சூர் : நட்புக்கு ஒண்ணுன்னா நண்பர்கள் ஓடி வந்துருவாங்க., எனும் சொற்றொடர்களை அடிக்கடி கேட்டிருப்போம். அதற்கு ஏற்ற பல சம்பவங்களும்…