46ஆயிரத்து நூற்று ஒரு கோடி ரூபாய், பொதுத்துறை வங்கிகளின் முதலை அதிகரிப்பதற்காக இந்த மாத இறுதிக்குள் வழங்க அரசு முடிவெடுத்துள்ளது. இந்தத் தொகையில் அதிக அளவாக பாரத ஸ்டேட் வங்கிக்கு எட்டாயிரத்து எண்ணூறு கோடி ரூபாயும், பஞ்சாப் நேசனல் வங்கிக்கு ஐயாயிரத்து 473கோடி ரூபாயும் வழங்கப்பட உள்ளன.
பரோடா வங்கிக்கு ஐயாயிரத்து 375கோடி ரூபாயும், சென்ட்ரல் வங்கிக்கு நாலாயிரத்து 835கோடி ரூபாயும் வழங்கப்பட உள்ளன. யூனியன் வங்கிக்கு நாலாயிரத்து 524கோடி ரூபாயும், ஓரியன்டல் பாங்க் ஆப் காமர்சுக்கு மூவாயிரத்து 571கோடி ரூபாயும் வழங்கப்பட உள்ளன.
தேனா வங்கிக்கு மூவாயிரத்து 45கோடி ரூபாயும், சிண்டிகேட் வங்கிக்கு இரண்டாயிரத்து 839கோடி ரூபாயும் கார்ப்பொரேசன் வங்கிக்கு இரண்டாயிரத்து 187கோடி ரூபாயும் வழங்கப்பட உள்ளன. இந்தத் தொகையைப் பெற்றுக்கொள்ளும் வங்கிகள் அதற்குச் சமமான பங்குகளை அரசுக்கு வழங்க உள்ளன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…