இந்திய அளவில் வீட்டுமனை,ரியல் எஸ்டேட் மிகவும் வருமானம் உள்ளதாகவும் ,விலை அதிகமாகவும் உள்ள துறை ஆகும்.எனவே சர்வதேச நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை மனைகளின் மதிப்பு சரிந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது .
சர்வதேச அளவில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் நைட் பிரான்க் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டம் மற்றும் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை அமல்படுத்தியதால் இந்த சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
நாட்டிலேயே மிக அதிகமாக புனேவில் வீட்டு மனைகளின் விலை 7 விழுக்காடு குறைந்துள்ளது. வாங்கும் ஆர்வம் குறைந்ததால் சென்னையிலும் வீட்டுமனைகளின் விற்பனை 20 விழுக்காடு சரிவை சந்தித்துள்ளது.
எனினும் 50 லட்சத்துக்கும் குறைவான மதிப்புள்ள வீடுகளை விற்கும் நிறுவனங்கள் மட்டுமே ஓரளவு தாக்குப்பிடித்துள்ளன, பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் பயன்பெற மக்கள் விரும்புவது இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறை கொடி கட்டிப்பறந்த 2010ம் ஆண்டில் நாடுமுழுவதும் 4 லட்சத்து 80 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்ட நிலையில், 2017ம் ஆண்டில் சுமார் 1 லட்சத்து 3 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகளே கட்டப்பட்டுள்ளன.
source: dinasuvadu.com
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…