நம் நாட்டில் பசு, காளை மாடு மற்றும் கன்று இறைச்சிகளை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. ஆனால் எருமை மாட்டு இறைச்சிக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. எலும்புடன் கூடிய எருமை மாட்டு இறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் தெலுங்கு ஆகிய மாநிலங்கள் இறைச்சி உற்பத்தியில் முன்னிலையில் வகிக்கிறது. இந்த வருட கடந்த ஏப்ரல்-மே மாதத்தில் எருமை இறைச்சி 1.97 டன்னாக ஏற்றுமதி செய்யப்பட்டது. இதே கடந்த ஆண்டு 1.95 டன் எருமை இறைச்சி ஏற்றுமதி செய்யப்பட்டது. அளவு அடிப்படையில் 7.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதத்தில் 16,896 டன் கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 22, 326 டன் கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டது. இதன் மூலம் ஏற்றுமதியில் 24 சதவீதம் குறைந்துள்ளது.
சென்னை : தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து கடும் வெப்பம் கொளுத்தி வருகிறது. இந்த வேளையில், சில இடங்களில்…
திருவனந்தபுரம் : கேரள மாநில முதல்வர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து வளாகங்களிலும் சோதனை நடத்த…
புதுச்சேரி : காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம் நாடுமுழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர், பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
சென்னை : இன்று அரசு ஊழியர்கள் மற்றும் காவலத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது.…
டெல்லி : இணையத்தில் அவ்வப்போது போலி செய்திகள் அந்தந்த சூழலுக்கு ஏற்ப பலரை நம்ப வைக்கும்படி போலி செய்திகள் உலா…