மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 2,612 புள்ளி சரிந்து 27,188.92 ஆகவும், நிப்டி 789.05 புள்ளிகள் சரிந்து 7956.40 புள்ளிகள் சரிந்து வணிகமானது.
வர்த்தக தொடக்கத்தில் இந்திய பங்குச்சந்தைகள் சென்செக்ஸ் 2,600, நிஃப்டி 750 புள்ளிக்கு மேல் வீழ்ச்சியடைந்தது. இந்நிலையில் இந்திய பங்குச்சந்தைகள் 10% மேல் சரிந்ததால் 45 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களில் பங்குச்சந்தைகள் 2 முறை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…