Breaking news: இதுவரை கண்டிராத வகையில் மும்பை பங்கு சந்தை உயர்வு..!

Default Image

மக்களவை தேர்தல் உடன் தமிழகத்தில் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது.இந்நிலையில் நாடு முழுவதும் காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த வாக்கு எண்ணிக்கையானது தொடர்ந்து எண்ணப்பட்டு வரும் நிலையில் பாஜக இந்திய அளவில் மாநிலம் முழுவதும் முன்னிலை பெற்று வருகிறது

இந்நிலையில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 944 புள்ளிகள் உயர்ந்து இதுவரை இல்லாத அளவிற்கி 40,054 புள்ளிகக்ள் உயர்ந்துள்ளது மேலும் நிஃப்டி சந்தையில் 282 புள்ளிகள் உயர்ந்து 12,020 என்று உயர்ந்துள்ளது Image result for மும்பை பங்கு சந்தை உயர்வு

இதனால் அமெரிக்கா டாலர் 20 காசுகள் உயர்ந்து 69.45 நிர்ணயிக்கப்பட்டுள்ளது . நாடு முழுதும் பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலையில் வகுத்து வந்த இந்த ஏற்றம் ஏற்பட்டுள்ளது …

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்