அரசு, தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு மாத சம்பளத்தில், குறிப்பிட்ட தொகை வருங்கால வைய்ப்பு நிதியாக பிடித்தம் செய்யப்படும். இத்தொகை பணியை விட்டு செல்கையில் வட்டியுடன் அப்பணம் ஊழியர்களுக்கு வழங்கப்படும்.
இதன் வட்டி விகிதம் ஆண்டுக்கு 8.55 சதவீதமாக இருந்து வந்தது. தற்போது இந்த வட்டி விகிதம் 0.10 சதவீதம் அதிகரித்து, தற்போது 8.65 சதவீதமாக உயர்த்தப்படுவதாக மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்வார் அறிவித்துள்ளார். இதன் மூலம் இந்தியா முழுவதும் 6 கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் பயனடைவார்கள் என கூறப்பட்டுள்ளது.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…