வங்கிப் பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தால் நாளை முதல் 5 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாத சூழல் உருவாகியுள்ளது.
ஊதிய உயர்வு,பொதுத்துறை வங்கிகளை ஒன்றிணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய வங்கிப் பணியாளர்கள் சங்கங்கள் இருநாட்களுக்கு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட உள்ளனர்.அதாவது நாளை (டிசம்பர் 21 ஆம் தேதி) முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட உள்ளனர்.இதனால் நாளை முதல் 5 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாத சூழல் உருவாகியுள்ளது.
அதாவது நாளை வங்கி வேலை நாள் ஆகும்.அடுத்த நாட்களான சனி மற்றும் ஞாயிறு விடுமுறை ஆகும்.திங்கள் கிழமை வேலை நாள் ஆகும்.செவ்வாய் கிழமை கிறிஸ்துமஸ் விடுமுறை ஆகும்.இதனால் வங்கிப் பணியாளர்கள் சங்கங்கள் இருநாட்களுக்கு (வெள்ளி மற்றும் திங்கள்)வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட உள்ள நிலையில் விடுமுறை நாட்களையும் சேர்த்து மொத்தம் 5 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாத சூழல் உருவாகியுள்ளது.
எனவே வாடிக்கையாளர்கள் இன்றுடன் வங்கி வேலைகளை முடித்து வைத்தால் நல்லது ஆகும்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…