ஸ்மார்ட் தொழில்நுட்பத்தினைக் கொண்டா டோர் பெல்லினை ரிங் என்னும் நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்தது.
இந்த பெல் ஆனது ஒருவர் வீட்டில் இருக்கும்போதோ அல்லது வெளியே இருக்கும்போதோ வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு பதிலளிக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது
இந்த பெல்லினை உருவாக்கிய ரிங் நிறுவனம் தற்போது தனது முதலீட்டினை 209 மில்லியன் டாலர்களாக உயர்த்தியுள்ளது.
இந்நிலையில் இந்த நிறுவனத்தினை வாங்குவதற்கு அமேசான் நிறுவனம் முன்வந்துள்ளது.
இதற்காக 1 பில்லியன் டாலர்கள் பேரம் பேசப்பட்டுள்ளது
கொள்வனவு செய்யப்பட்ட பின்னர் டோர் பெல் சாதனமானது அமேசானின் அலெக்ஸா சாதனத்துடன் இணைந்து செயல்படும் என தெரிகிறது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…