ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் முதற்கட்ட ஏலத்துக்கான அழைப்பு அடுத்த இரு வாரங்களில் விடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா நிறுவனம் சுமார் 55 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவித்து வருவதை அடுத்து அதைச் சரிக்கட்ட மத்திய அரசு மேற்கொண்ட பல முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. இதையடுத்து, ஏர் இந்தியா விமான நிறுவனத்தை தனியாருக்கு விற்க மத்திய அமைச்சரவை கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், ஐதராபாத்தில் ஏர்ஷோ (Airshow) நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய உள்நாட்டு விமானப் போக்குவரத்துத்துறை செயலாளர் ராஜீவ் சவ்பே, (Rajiv Choubey) அடுத்த இருவாரங்களில் ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் முதற்கட்ட ஏலத்துக்கான அழைப்பு விடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…