ஆசியாவின் மிக பெரிய பணக்கார பெண்மணியானார் 72 வயதான சாவித்ரி ஜிண்டால்.! சொத்து மதிப்பு தெரியுமா.?!

இந்தியாவை சேர்ந்த ஜிண்டால் குழுமத்தின் தலைவரான 72வயது சாவித்ரி ஜிண்டால் ஆசியாவின் பணக்கார பெண்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
ஆசிய நாட்டில் அதிக சொத்துமதிப்பு கொண்ட பெண்களின் பெயர்கள் தற்போது வெளியாகி வருகிறது. இதில் முதலிடத்தில் 72வயது பிசினஸ்வுமன் இருக்கிறார்.
அவர், இந்தியாவை சேர்ந்த ஜிண்டால் குழுமத்தின் தலைவரான சாவித்ரி ஜிண்டால் எனும் 72வயது பெண்மணி 11.3 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துமதிப்புடன் ஆசியாவின் பணக்கார பெண்கள் தரவரிசையில் முதலிடத்தை பெற்றுள்ளார்.
2005ஆம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் சாவித்ரி ஜிண்டால் கணவர் இறந்த பிறகு ஜிண்டால் மொத்த பொறுப்பையும் தாங்கி கொண்டு வியாபாரத்தை முன்னேற்ற பாதைக்கு கொண்டு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த இடத்தில் சீனாவை சேர்ந்த யாங் ஹுயான் அடுத்த இடத்தை பிடித்துள்ளார். சீனாவில் சொத்து நெருக்கடி காரணமாக பாதி சொத்தை இழந்துவிட்டார் அதன் பிறகு தான் இந்த தரவரிசை வெளியானது என்பது குறிபிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024