40 விழுக்காடு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் காலாண்டு லாபம் அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ஐ.ஓ.சி. நிறுவனத்தின் லாபம் 5 ஆயிரத்து 218 கோடி ரூபாயாகும். கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 3 ஆயிரத்து 720 கோடி ரூபாய் மட்டுமே லாபம் கிடைத்திருந்தது. காலாண்டில் நிறுவனத்தின் விற்றுமுதலும் 1 லட்சத்து 36 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது.
2 கோடியே 80 லட்சம் டன் பெட்ரோலியம் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன, இதனையடுத்து பங்கு முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்டுகள் எனப்படும் லாப பங்குகளை வழங்கவும் இந்தியன் ஆயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தினம் தோறும் பெட்ரோல், டீசல் விலையை மாற்றியமைக்கப்பட்டு வருவதால் எண்ணெய் நிறுவனங்களின் லாபம் கணிசமாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…