தொழிலதிபர் நீரவ் மோடி மீது பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து, 322 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்ததாக மூன்றாவது முதல் தகவல் அறிக்கையை சிபிஐ பதிவு செய்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் கடன் உத்தரவாதத்தைப் பயன்படுத்தி நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக நீரவ் மோடியின் நிறுவனங்கள் மீது பல்வேறு வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 4ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட புதிய வழக்கில், நீரவ் மோடியின் நிறுவனத்தை சேர்ந்த உயரதிகாரிகள் விபுல் அம்பானி மற்றும் ரவிசங்கர் குப்தா ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வங்கி அதிகாரிகள் உட்பட 18 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மூன்றாவது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…