சிபிஐ தீவிரமாக வைரவியாபாரி நீரவ் மோடியின் இங்கிலாந்து கணக்கை முடக்கும் வேலையில் செயல்பட்டு வருகிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு தலைமறைவாக இருக்கும் நீரவ் மோடியைப் பிடிக்க சிபிஐ முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் இருக்கும் அவரது சொத்துக்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்படுகின்றன.
இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள பார்கிளே வங்கியில் பவுண்டுகளாக இந்திய மதிப்பில் 12 கோடி ரூபாய் கணக்கு வைத்திருப்பதும், டாலர்களாக 80 ஆயிரம் ரூபாய் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ். ஆர். தம்போலி இரு கணக்குகளையும் முடக்க நடவடிக்கை எடுக்குமாறு இங்கிலாந்து வங்கிக்கு மனு அளிக்க அனுமதித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இன்று சென்னையில் நடைபெற்ற இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…