இந்தியாவில் அமெரிக்க விமானத் தயாரிப்பு நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் எஃப்-16 ரக ஜெட் விமானங்கள் தயாரிப்புப் பிரிவைத் தொடங்க திட்டமிட்டுள்ளது.
இந்தியா தொடர்ந்து போர் விமானங்களை வாங்கி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் எஃப்-16 ரக விமானத் தயாரிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் தேவையை நிறைவேற்ற முடியும் என்றும் மேக் இன் இந்தியா திட்டத்தில் பங்களிப்பை வழங்க முடியும் என்றும் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் எஃப்-16 ரக ஜெட் விமானங்கள் தயாரிப்பு தனிச்சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்றும் இதற்கு முன் பாதுகாப்பு உற்பத்தி நிறுவனங்கள் வடிவமைத்திருக்காத சிறப்பு அம்சங்கள் அவற்றில் இடம் பெறும் என்றும் லாக்ஹீட் நிறுவனம் கூறியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…