பாரத ஸ்டேட் வங்கி நேபாளத்தில் நீர்மின் திட்டத்தை நிறைவேற்றும் இந்திய அரசு நிறுவனத்துக்குஎட்டாயிரம் கோடி ரூபாய் கடன்வழங்க உள்ளது. நேபாளத்தில் “அருண்-3” நீர்மின் திட்டத்தின் மூலம் தொள்ளாயிரம் மெகாவாட் மின்னுற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்திய அரசின் மின்துறையின் கீழ் இயங்கும் சிம்லா ஜல் விகாஸ் நிகம் நிறுவனம் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது. திட்டத்தின் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில் இதற்காக பாரத ஸ்டேட் வங்கியிடம் எட்டாயிரம் கோடி ரூபாய் கடன்பெறுவதற்கு அந்த நிறுவனம் உடன்படிக்கை செய்ய உள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரில் முன்னதாக நடைபெற்றப் முதல் அரை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய…
சென்னை : ஸ்டார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாகக் கவின் "Bloody Beggar" எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த…
சென்னை : ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா…
சென்னை : இன்று சென்னையில் நடைபெற்ற இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…